மது போதையில் வீதியில் தடுமாறிய பாதுகாப்பு உத்தியோகத்தர்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசைமாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் நேற்றிரவு (08 ) கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மொரவெவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த எம்.கெமுனு விஜேசூரிய (42வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ,போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த … Continue reading மது போதையில் வீதியில் தடுமாறிய பாதுகாப்பு உத்தியோகத்தர்